கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் 28ம் தேதி தன் 36வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்தாண்டு சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட உள்ளார். மனநலம் திரைப்படம் ஊடகங்களில் பெண்கள் பேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற பல தலைப்புகளில் சமூக வலைதள பக்கத்தில் வரும் 27 முதல் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்த உள்ளார். இந்த நேரலையில் செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:நேரடி அம ர்வுகளை நடத்துவதன் முக்கிய நோக்கமே இந்த தலைப்புகளை பற்றி சமூகத்தில் விவாதத்தை துவக்க வேண்டும் என்பது தான். பிறந்தநாளை கொண்டாட பல வழிகள் உள்ளன.என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது நான் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி நேர்மையான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்துவது தான்.இவ்வாறு அவர் கூறினார்.