பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் |
இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். சாணிக்காயிதம் படத்தை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார். இதுதவிர தனது தம்பியும், நடிகருமான தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் காதல் குறித்து இவர் கூறுகையில், ‛ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி, கிழித்து, உடைத்து சுக்கு நுாறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது'' என தனக்கு இருந்த பழைய காதலை நினைவு கூர்ந்துள்ளார்.