கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு |
கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகர் ராஜ்கிரணின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இது இவரது முதல் படமாகும்.
நடிகர் ராஜ்கிரண், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைதொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக நடித்து வருகிறார்.