தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தென்னிந்திய திறமையான நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். கதையில் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டு வரும் அவர் காதல், சென்டிமென்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில்கூட சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியான லவ் ஸ்டோரி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக ராணாவுடன் நடித்துள்ள விரட பருவம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், தன்னிடமுள்ள நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், அதற்கேற்ற கதைகளை இயக்குனர்களிடமிருந்து தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.