தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தென்னிந்திய திறமையான நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். கதையில் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டு வரும் அவர் காதல், சென்டிமென்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில்கூட சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியான லவ் ஸ்டோரி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக ராணாவுடன் நடித்துள்ள விரட பருவம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், தன்னிடமுள்ள நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், அதற்கேற்ற கதைகளை இயக்குனர்களிடமிருந்து தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.