25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கணவர் நாகசைதன்யா உடன் ஏற்பட்ட திருமண முறிவு குறித்த சமந்தா அதிகம் பேசப்பட்டாலும்.. அவரது திரையுலக பயணத்தில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் நடித்து வெளியான பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைவதற்கான சிகப்பு கம்பளத்தை விரித்துள்ளது.
அதுமட்டுமல்ல, வரும் நவ- 20-28 முதல் கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சமந்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். இத்தனை வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய அளவில் இப்படி சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் முதல் நடிகை சமந்தா தானாம்..