இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலா ஆகிய படங்களில் நடித்துள்ள சமந்தா அடுத்தபடியாக தமிழ் தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதோடு ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்துவிட்ட சமந்தா தற்போது தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதிலிருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதோடு மன அழுத்தத்தில் இருந்து விடுபட செல்லப் பிராணிகளுடன் விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ள சமந்தா, மன அழுத்தம் தொடர்ந்தால் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.