பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… |

கார்த்திகேயா பட இயக்குனர் சாந்து மான்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குஜராத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படுகிறது என தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீ காகுலம் கிராமத்தில் உள்ள மீனவர் குடும்பத்தை நாக சைதன்யா மற்றும் படக்குழுவினர்கள் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.