'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சினிமா நடிகர்களில் எனது தம்பி பவன் கல்யாண் தனித்துவமான ஒரு நடிகர் என்று கூறியிருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. இதுகுறித்து ஒரு டாக் ஷோவில் அவர் பேசும்போது, ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் பவன் கல்யாணுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளார்கள். இதுபோன்று இந்தியாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களில் என் தம்பியும் ஒருவர் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.
அது மட்டுமின்றி 'பவன் கல்யாண், நான் போற்றும் ஒரு அரசியல்வாதி. அவர் ஒரு உண்மையான தலைவர், நேர்மையானவர்' என்றும் தன் தம்பி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா படம் சமீபத்தில் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.