விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
பிரபல பாலிவுட் நடிகை அபிலாஷா பாட்டில். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோர் படத்தில் நடித்திருந்தார். துஜா மஞ்சா, அரேன்ஞ்சுடு மேரேஜ், பேக்கோ டெட்டா கா பேகோ, பிப்ஸி உள்ளிட்ட பல மராட்டிய படங்களிலும் நடித்துள்ளார்.
40 வயதான அபிலாஷா பாட்டிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி உயிரழந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட், மற்றும் மராட்டிய நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.