சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

தமிழில் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே, அதையடுத்து விஜய் உடன் ஜனநாயகன், ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 படங்களில் நடித்திருப்பவர், ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த நிலையில் ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வந்தார் பூஜா ஹெக்டே. இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு ரிஷிகேஷில் நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பின் கடைசி நாளில் வருண் தவானுடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆற்றில் குதித்துள்ளார். அந்த வீடியோவை இணையப்பக்கத்தில் வெளியிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.