பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி துவங்கியிருக்கும் புதிய கலாச்சார மையத்தின் துவக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவரும் பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் மற்றும் மகள் மால்டி மேரி உடன் பங்கேற்றார்.
நிகழ்ச்சி குறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பதாவது: இசை நிகழ்ச்சியில் நமது தேசத்தின் முகத்தைப் பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். பெருமிதத்தால் சில கண்ணீர் சிந்தியிருக்கலாம். நமது தேசத்தின் வரலாறு மிகவும் பிரமிக்க வைக்கிறது. உங்களின் அயராத பங்களிப்பு மற்றும் கலைக்கான அர்ப்பணிப்புக்காக நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.