கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அப்போது பதான் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மகனை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதையடுத்து ஆரியன்கான் சிறையில் இருந்து வெளியே வந்த போதும் உடனடியாக பதான் படப்பிடிப்புக்கு திரும்பவில்லை ஷாருக்கான். காரணம் சண்டைக் காட்சிக்காக வெயிட் குறைத திருத்த ஷாருக்கான் மீண்டும் வெயிட் போட்டு விட்டாராம். அதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தவர் தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், பதான் படத்தில் நடித்துக்கொண்டே அட்லீ இயக்கும் லயன் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார்.