Advertisement

சிறப்புச்செய்திகள்

சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் | காதலனை அறிமுகப்படுத்திய ஜெய்பீம் நடிகை ரஜிஷா | எஸ்.எஸ்.ராஜமவுலியின் வரலாற்று ஆவணப்படம்: நெட்பிளிக்சில் வெளியாகிறது | 'பவுண்ட் புட்டேஜ்' தொழில்நுட்பத்தில் உருவாகும் மஞ்சு வாரியர் படம் | விஜய் கட்சியில் சேரத் தயாராக இருக்கும் ராதாரவி | சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' 2ம் பாகம்: ஆர்யா தயாரிக்கிறார் | விடாமுயற்சி - முதல் 'லுக்'கை சமாளிக்க இரண்டு இரண்டாவது 'லுக்' ரிலீஸ் | ஒரு நடிகை உருவாகிறார்...!: மனம் தளராத மவுனிகா | சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி

19 மே, 2024 - 12:10 IST
எழுத்தின் அளவு:
Actress-Teju-Ashwini-interview

பொதுவாக திரையுலகில் ஹீரோயினுக்கு தோழி, ஹீரோவின் தங்கை என்று அறிமுகம் ஆன பிறகு தான் ஹீரோயின் ஆக முடியும். ஆனால் சிலருக்கு ஆரம்பமே ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றவர் தேஜூ அஸ்வினி. இவரது இன்ஸ்டாகிராம் போஸ்டுக்காக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இவர் கிளாமர் போட்டோ சூட்களை பதிவிட்டதும் இளசுகள் ஹாட்டின்களை தெறிக்க விடுகின்றனர்.

தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது : என் பூர்வீகம் ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே ஒரு கிராமம். சென்னைக்கு சிறுவயதிலே குடிபெயர்ந்தோம். அப்பா தெலுங்கு சினிமாவில் இசைக்கலைஞர். நான் பள்ளி, கல்லுாரி படித்தது சென்னையில் தான். எம்.ஏ., படித்துள்ளேன். பள்ளி பருவத்திலிருந்தே நடனம் ஆடுவதை விருப்பமாக வைத்திருந்தேன். பேட்மிட்டன், த்ரோபால், கோகோ, ஹாக்கி விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளேன்.



2018ல் முதல் முதலாக 'கல்யாண சமையல் சாதம்' வெப்சீரிசில் நடித்தேன். அது கொரோனா காலத்தில் ஹிட்டானது. வைரலும் ஆனேன். ஒவ்வொருவரும் என்னை அடையாளம் காண ஆரம்பித்தனர். அப்பா, அம்மா, அக்கா என எல்லாரும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். அதன்பிறகு 'அஸ்குமாரோ' ஆல்பம் பாடலில் நடித்தேன். அதுவும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து திரைப்படத்தில் வாய்ப்பு, அதுவும் ஹீரோயினாக!

குக்குவித் கோமாளி அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. என் முழு திறமையை காட்டினேன். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சானது. 2வது படமாக ஜி.வி.பிரகாஷ் உடன் 'பிளாக் மெயில்' படத்தில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறேன். அடுத்து 'மூன்றாம் கண்' எனும் படம் முடிந்து இன்னும் வெளிவரவில்லை. இதிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதிக வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை. சினிமாவுக்கு நான் புதிது என்பதால் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எழுத்தாளர்கள் மனதுக்குள் நடிப்பவர்கள்! அழகாக சொல்கிறார் சந்திரகுமார்எழுத்தாளர்கள் மனதுக்குள் ... 'இவ பந்தைய புறா....' பாடலால் புது அங்கீகாரம்: ஸ்ரீ கவுரி பிரியா 'இவ பந்தைய புறா....' பாடலால் புது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in