தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
ராஜ் தொலைக்காட்சியில் கடந்த திங்கள் கிழமை முதல் (ஏப்ரல் 19) ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் நீ வருவாய் என. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்கி, ஸ்ருதி, நளினி, ரோஜாஸ்ரி, ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரியாவின் கதையை நாகரசன் இயக்குகிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் கவுரி. தன் முழு குடும்பத்தையும் அவர் தான் சுமக்கிறார். அவருக்கு உதவுகிறார் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அண்ணபூரணி. கவுரியின் நல்ல குணத்தால் ஈர்க்கப்படும் அண்ணபூரனி. அவளை தன் மூத்த மகனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கவுரி, அண்ணபூரணியின் இரண்டாவது மகனை மணக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீரியலின் கதை.