விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ராஜ் தொலைக்காட்சியில் கடந்த திங்கள் கிழமை முதல் (ஏப்ரல் 19) ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் நீ வருவாய் என. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்கி, ஸ்ருதி, நளினி, ரோஜாஸ்ரி, ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரியாவின் கதையை நாகரசன் இயக்குகிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் கவுரி. தன் முழு குடும்பத்தையும் அவர் தான் சுமக்கிறார். அவருக்கு உதவுகிறார் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அண்ணபூரணி. கவுரியின் நல்ல குணத்தால் ஈர்க்கப்படும் அண்ணபூரனி. அவளை தன் மூத்த மகனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கவுரி, அண்ணபூரணியின் இரண்டாவது மகனை மணக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீரியலின் கதை.