சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி, ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் சரண்யா நடித்து வரும் தங்கமயில் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்த போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டுமா? என யோசித்ததாகவும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி பாராட்டுகள் கிடைத்து வருவதாகவும் அண்மையில் அளித்த பேட்டியில் சரண்யா கூறியிருக்கிறார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது அதற்காக கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருக்கிறார்.




