காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
விஜய் டிவியின் வெற்றிகரமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, 10 வது சீசனில் அடியெடுத்து வைத்து ஒளிபரப்பாகி வந்தது. அந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜெரோம், வைஷ்ணவி, ஸ்ரீநிதி ஆகியோர் கலந்து கொண்டு பாடினர். இந்த போட்டியின் இறுதியில் ஜான் ஜெரோம் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் வீடு பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த ஜீவிதாவுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுதொகையும், மூன்றாவது இடத்தை பிடித்த வைஷ்ணவிக்கு 5 லட்ச ரூபாயும், நான்காவது இடத்தை பிடித்த ஸ்ரீநிதி மற்றும் ஜந்தாவது இடத்தை பிடித்த விக்னேஷ் ஆகியோருக்கு தலா 3 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.