மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தெருக்கூத்து கலைஞரான தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு புதிய வாழ்வையே கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, சீரியல் என பிசியாக நடித்து வருகிறார். தாமரையின் வாழ்க்கைத்தரம் நன்றாகவே உயர்ந்துள்ளது. குடியிருக்க வீடில்லாமல் கஷ்டப்பட்ட அவர் தற்போது சொந்தமாக அழகிய வீட்டை கட்டியுள்ளார். பேண்ட் டி-சர்ட் என மாடர்னாக மாறி வருகிறார். அண்மையில் அவர் தனது கணவருடன் டூர் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட தாமரையை பார்த்து நம்ம தாமரையா இது? என பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.