இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

சின்னத்திரையில் ஒருகாலக்கட்டத்தில் திகில் தொடருக்கு நல்ல மவுசு இருந்தது. அதன்பின் பலவருடங்களாக திகில் தொடர் எதுவும் வெற்றி பெறாத நிலையில், டப்பிங் தொடர்களால் தமிழ் தொலைக்காட்சிகள் மீண்டும் சில திகில் தொடர்களை தயாரித்து ஒளிபரப்பு செய்து வந்தனர். அவ்வாறாக நந்தினி, அருந்ததி போன்ற தொடர்களுக்கு கிடைத்த வெற்றியையடுத்து அனாமிகா என்கிற புதிய அமானுஷ்ய தொடர் வருகிற 19ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில், தர்ஷக், ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் புரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.