அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலெட்சுமி சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கம்பம் மீனா செல்லமுத்து. சமீபகாலங்களில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாகி வரும் இவர், தற்போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று எனவும் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ள கம்பம் மீனா, கையில் பெரிய கட்டு போட்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.