விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
நடிகை வனிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என வரிசையாக பல படங்கள் வெளி வர உள்ளது. இந்நிலையில், அண்மையில் வனிதா அளித்த பேட்டியில் தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பேட்டியின் போது வனிதாவிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு வனிதா, 'நான் சட்டப்படி இரண்டு திருமணம் தான் செஞ்சிருக்கேன். மூன்றாவது திருமணம் கண்டிப்பா பண்ணுவேன்' என்று நக்கலாக கூறினார். மேலும் மாப்பிள்ளையின் நிறம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு வனிதா குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டுமென சிரிக்காமல் நக்கலாக பதிலளித்ததுடன் அனைத்து பேட்டிகளிலும் என்னிடம் திருமணம் பற்றி மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று காட்டமாகவும் பேசியுள்ளார்.