கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் நினைத்தேன் வந்தாய் என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் சினிமா நடிகரான கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தனா மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முற்றிலும் புதுகதைக்களத்துடன் வெளியாகவுள்ள இந்த தொடரின் புரோமோ மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரானது வருகிற ஜனவரி 22 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.