மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் வீரசிங்கம் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுக்கிறார். சில வருடங்களாகவே சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் சஞ்சீவ் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வானத்தை போல சீரியலில் சின்ராசுக்கு நண்பனாக என்ட்ரி கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. அதேசமயம் அதிக பில்டப்புடன் வரும் வீரசிங்கம் கதாபாத்திரம் ஸ்பெஷல் எபிசோடுக்கு மட்டும் தானா? அல்லது சீரியலில் தொடர்ச்சியாக பயணிக்க இருக்கிறதா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.