மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை பிரபலங்கள் தற்போது சினிமா நடிகர்களுக்கு இணையாக பெயரையும், பணத்தையும் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துராடி சொகுசு காரினை வாங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற அந்த காரின் விலை சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்.
தற்போது இந்த காரினை வாங்கியுள்ள சரண்யா துராடி முதல் வேலையாக மருதமலை கோயிலுக்கு சென்று அங்கு பூஜையை போட்டுவிட்டு 'எல்லாம் அவன் செயல்' என்று கெத்தாக கார் முன் நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்த சரண்யா துராடி, வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி கொடுத்த அவர் நல்ல ப்ராஜெக்ட்டுக்காக காத்திருக்கிறார்.