இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என சென்னைக்கு வந்தவர் ஷ்யாம். ஆனால் சிரியலில் மோஸ்ட் வாண்டட் ஹீரோ பட்டியலில் இணைந்துள்ளார். புதுக்கவிதை சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியான அவர் இதுவரை, களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, அரண்மனை கிளி, நிறம் மாறாத பூக்கள் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'வள்ளி திருமணம்' சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். இதில் யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்திரா ஹீரோயினாக நடிக்கிறார். ஷ்யாம் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் லீட் ரோலில் பெரிதாக அமைந்ததில்லை. இந்நிலையில் வள்ளி திருமணம் சீரியலில் அவர் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதால், அவரது ரசிகர்கள் பலரும் ஷ்யாமுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.