லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கைதி படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் உடன் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நரேன். இதன் உடனே ‛குரல்' என என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டார். படப்பிடி்பு முடிந்து இறுதிகட்டப்பணிகள் நடக்கிறது. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கியுள்ளார். தமிழில் இவரது முதல் படமிது. நாயகியாக தில்லுக்கு துட்டு 2 பட நாயகி, ஷ்ரதா சிவதாஸ் நடிக்கிறார். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.