கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் ஆர்வமாய் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் ஜோடியாக இன்று(ஜூன் 22) தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட போட்டோவை சூர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதேப்போன்று நடிகர் விக்ரம் பிரபுவும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.