புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சார்லியை தொடர்ந்து, காமெடி நடிகர் செந்திலும், தன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது குறித்து, போலீசில் புகார் செய்துள்ளார். மது விற்பனையை எதிர்த்து, டுவிட்டரில் செந்தில் கருத்து வெளியிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்த அவர், 'சாதாரண கணக்கே எனக்கு தெரியாது. டுவிட்டரில் எந்த கணக்கும் எனக்கு இல்லை' என்றார். டுவிட்டர் மட்டுமின்றி, முகநுால் உள்ளிட்ட ஏராளமான சமூக வலைதளத்தில், பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் மலிந்துள்ளன. இது குறித்து, சம்பந்தப்பட்ட அந்த சமூக வலைதளமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.