நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை வனிதா விஜயகுமார் ஆகாஷ், ஆனந்தராஜன் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். கடந்தாண்டு கொரோனா தாக்கத்தின் இடையே, பீட்டர்பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். தற்போது வடஇந்தியாவை சேர்ந்த விமானி ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இதை வனிதா மறுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். இப்படியே இருக்க விரும்புகிறேன். எந்தவொரு வதந்தியையும், பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் ‛அன்பே சிவம் என மார்பில் பச்சைக்குத்திய தன் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.