ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழில், ஹாஸ்டல் மலையாளத்தில், மரக்கர் படத்தில் நடித்துள்ள அசோக்செல்வன், ப்ரியா ஆனந்துடன் இணைந்து மாயா என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். படத்தை சசி இயக்கியுள்ளார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் தன் கனவுப்படைப்பை எப்படி தீர்மானித்து முடிக்கிறார். அவரது பார்வையாளர்கள் யார் என்பதே மாயா குறும்படத்தின் கதை.
இதுகுறித்து அசோக்செல்வன் கூறுகையில், ‛‛உணர்வு பூர்வமாக இணைய முடிகிற கதைகளிலேயே நடிக்க விரும்புகிறேன். இந்த குறும்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. இளம் திறமையாளர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி,'' என்றார்.