மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா குறித்து இசையமைப்பாளர் தினா இன்ஸ்டாவில், ‛‛கிராமத்தில் மருத்துவம் முன்னேறவில்லை என்று நகரத்துக்கு வந்தோம். ஆனால் இன்று நகரத்தில் மருந்தும், மருத்துவம் சரியில்லை என்று கிராமத்துக்கே திரும்பி செல்கிறோம். உயிர்வாழ தண்ணீரை விலை கொடுத்து வாங்க போயி, காற்றையும் வாங்க ஆரம்பித்து விட்டோம். இயற்கையே கொஞ்சம் எங்கள் மீது கருணை காட்டு'' என பதிவிட்டுள்ளார்.