புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயராகும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா ஹீரோயின். பகத் பாசில் வில்லன். இவர்கள் தவிர ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுகுமார் இயக்குகிறார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ரசிகர்களுடன் வீடியோ சாட்டில் பேசினார் ராஷ்மிகா. அப்போது அவர் கூறியதாவது: புஷ்பா மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. மும்முரமாக, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன, படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சுகுமார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?. என்றார். அல்லு அர்ஜூன் எப்படிபட்டவர் உங்கள் அனுபவம் எப்படி என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அல்லு அர்ஜூன் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்" என்றார்.
இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.