பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

‛உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தொடர்ந்து நாடோடிகள் படம் மூலம் பிரபலமான இவர், நடிகராகவும் அசத்தி வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் இன்று(ஏப்., 26) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் சமுத்திரகனி. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரகனியின் பிறந்தநாளை பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.