ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பவரும் ஷங்கருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஷங்கரின் அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.