புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நானும் ரவுடி தான் படத்தில் இணைந்த நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று அவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஈஸ்டர் பண்டிகை ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும் பதிவிட்டுள்ளார்.