பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நானும் ரவுடி தான் படத்தில் இணைந்த நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதல் ஜோடி, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று அவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஈஸ்டர் பண்டிகை ஒரு மகிழ்ச்சியான நாள் என்றும் பதிவிட்டுள்ளார்.