மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்பட சில படங்களில் நடித்தவரான யாஷிகா ஆனந்த், தற்போது பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தனது அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கிறங்கடித்து வருகிறார்.
இந்தநிலையில் துபாய் சென்றிருந்தபோது விமானத்தில் பறந்தபடி ஸ்கை டைவிங் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. வானில் பறந்தபடி எந்தவித பயமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதோடு, ''திஸ் இஸ் கிரேசி, நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று'' என்றும் பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த துணிச்சலான செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.