ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்பட சில படங்களில் நடித்தவரான யாஷிகா ஆனந்த், தற்போது பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் தனது அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கிறங்கடித்து வருகிறார்.
இந்தநிலையில் துபாய் சென்றிருந்தபோது விமானத்தில் பறந்தபடி ஸ்கை டைவிங் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. வானில் பறந்தபடி எந்தவித பயமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதோடு, ''திஸ் இஸ் கிரேசி, நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று'' என்றும் பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த துணிச்சலான செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.