மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நோட்டா, பட்டாஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பஞ்சாப் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. தற்போது எப்-3 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் மெஹ்ரீனுக்கும், பவ்யா பிஷ்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. மணமகன் பவ்யா, அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் ஆவார். மெஹ்ரீனும், பவ்யா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து நிச்சயமாகி உள்ளது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.