புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சுப்பிரமணியம் சிவா. அதன்பிறகு பொறி, யோகி, சீடன் படங்களை இயக்கினார். தற்போது விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து வெள்ளை யானை என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் சமுத்திரகனி நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.
சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் வடசென்னை, மற்றும் அசுரன் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது 5க்கும் மேற்பட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவண சக்தி இயக்கும் மீண்டும் என்ற படத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது தவிர அம்மா உணவகம் என்ற படத்தில் கண்பார்வையற்ற புரட்சி பாடகராக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் நாயகர்களாகவும் ஸ்ரீநிதி, பாத்திமா இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். விவேகபாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.