பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை நடக்கிறது. இதில் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன. 27 மொழிகளில் இருந்து, 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் இருந்து அலங்கு, வேம்பு, மாயகூத்து, மருதம், காதல் என்பது பொது உடமை, டூரிஸ்ட் பேமிலி, 3 பிஎச்கே, மாமன், ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, பிடி மண், ஆகிய 12 படங்களில் தமிழ் பிரிவில் போட்டி போடுகின்றன. தமிழக அரசு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இந்த விழாவை நடத்துகிறது. சென்னையில் பிவிஆர் மற்றும் சத்யம் தியேட்டரில் படங்கள் திரையிட்படுகின்றன.