பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கடந்த 2005ம் ஆண்டில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார், கருணாஸ், குணால் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'தேவதையை கண்டேன்'. அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷின் ‛3, மயக்கம் என்ன, அம்பிகாபதி' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.