பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கூலி படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் தனது 173வது படத்தில் நடிக்கப் போகிறார். அருணாச்சலம் படத்திற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.
ரஜினி திரையுலகில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் திட்டமிட்ட நிலையில் இப்போதுவரை அந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த அந்த குழு திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.