ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' |

கடந்த தீபாவளிக்கு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தம்மா என்ற ஹிந்தி படம் வெளியானது. அதையடுத்து ‛தி கேர்ள் பிரண்ட்', ‛மைசா' போன்ற தெலுங்கு படங்களும், ஹாக்டெய்ல் 2 என்ற ஹிந்தி படமும் அவர் கைவசம் உள்ளது. இதில், தி கேர்ள் பிரண்ட் படம் வருகிற நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் கதை அவரை பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்து விட்டதாம். அதனால் இப்படியொரு கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தை பெருமையாக கருதுகிறேன் என்று சொல்லி இந்த படத்தில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் ராஷ்மிகா. என்றாலும் இப்படம் திரைக்கு வந்த பிறகு அவருக்கான சம்பளத்தை வற்புறுத்தியாவது கொடுத்து விடுவோம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.