மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி 'கந்தாரா' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். தற்போது அவர் கைவசமாக 'கந்தாரா சாப்டர் 1, ஜெய் ஹனுமான், சத்ரபதி சிவாஜி மகாராஜ்' போன்ற பான் இந்திய படங்கள் உள்ளது.
இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி மற்றொரு பான் இந்திய படத்தில் நடிக்கவுள்ளார் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் 36வது படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அஸ்வின் கங்கராஜூ என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஆகாசவாணி என்கிற படத்தை இயக்கியுள்ளார். மேலும், இவர் ராஜமவுலியின் 'நான் ஈ, பாகுபலி 1,2' போன்ற படங்களில் இணை இயக்குநர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.