பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன. இதையடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான செட் அமைக்கும் பணி அந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை, ஜூலை 10ம் தேதியன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது என தகவல் கிடைத்துள்ளது.