பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அதையடுத்து இயக்குனர் ராஜமவுலியும் இப்படத்தை பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியும் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'எளிமையான மனதை தொடும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை ஒரு ரத்தினமாக மாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர் - நடிகைகள் அனைவருக்கும் மிக்க நன்றி' என அவரது பதிவில் தெரிவித்து இருக்கிறார்.