‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் ‛தனி ஒருவன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் மோகன் ராஜா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு 8 வருடங்கள் கடந்த நிலையில் மோகன் ராஜா இன்னும் அடுத்து தமிழில் படத்தை இயக்கவில்லை.
இதற்கிடையில் 'தனி ஒருவன் 2' உருவாகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதில் ஏற்படும் ஒரு சில காரணங்களால் மோகன் ராஜா சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து புதிய கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதற்கான தயாரிப்பாளர் தேடும் பணியில் சிம்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.