கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
‛96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‛மெய்யழகன்' படம் நல்ல விமர்சனங்களை பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த சில மாதங்களாக இவர் ‛96' இரண்டாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சமீபத்தில் பிரேம் குமார் நடிகர் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதை ஒன்றைக் கூறியுள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் தற்போது இதன் பணிகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.