கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
குட் பேட் அக்லி படத்திற்குபின் அஜித்தை வைத்து படம் இயக்கப்போகிறார் ஆதிக் ரவிசந்திரன். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் என தகவல். இதற்கிடையே, அவர் தெலுங்கில் படம் பண்ணப் போகிறார். பாலகிருஷ்ணாவுக்கு கதை சொல்லப் போகிறார் என தகவல்கள் கசிகின்றன. அதெப்படி என்று கேட்டால், கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார் அஜித். இந்த மாதம் நவம்பர் மாதம் தான் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். அதனால், அந்த 6 மாத இடைவெளியில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கலாம். சில கோடி சம்பளம் வாங்கலாம் என கணக்கு போடுகிறாராம். அதேபோல் அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர் சிவாவும், ஒருவேளை அஜித் படம் கிடைக்காவிட்டால், கார்த்தியை வைத்து படம் இயக்கலாம். அதற்கான கதை தயார் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.