'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்., 10-ந்தேதி வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் முதல் காட்சி எப்போது போடப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
அதிகாலை காட்சிகள் இப்போது போடப்படாத நிலையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் காலை 9 மணி முதல் காட்சிகள் துவங்கப்படும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.
அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் சுமார் 900 அரங்குகள் வரை வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் இன்னொரு சிறப்பு காட்சி போடலாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.