திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு |
ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 'இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இது அல்லாமல் அதர்வாவை வைத்து 'இதயம் முரளி' என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.
தற்போது ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "பராசக்தி பீரியட் படமாக உருவாகி வருகிறது. ஆனாலும் இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும் கதையாக அமைந்துள்ளது. சுதா கொங்கரா, மணிரத்னம் ஸ்கூலில் இருந்து வந்ததால் படப்பிடிப்பை வேகமாக கொண்டு செல்கிறார். சிவாவின் உழைப்பு வியக்க வைத்தது. எங்கள் நிறுவனத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமைந்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.