ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
'மெய்யழகன்' படத்தை அடுத்து 'வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் 'டாணாக்காரன்' என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் தன்னுடைய 29வது படத்தில் நடிக்க போகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கடல் பின்னணியை கொண்ட கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகப்போகிறது.
மேலும் ஏற்கனவே கார்த்தி நடித்து வெளியான 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த 'கார்த்தி 29' படத்தையும் இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.